குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் 200 காவலர்களுக்கு உணவு முகக் கவசம் . வழங்கப்பட்டது.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் காவலர் கண்காணிப்பு அறை அருகில்
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமுல்படுத்தியுள்ளது இந்த பணிகளில் குடியாத்தம் துணைக்கோட்டத்தில் பணியாற்றும் 200 காவல்துறையினருக்கு ரோட்டரி சங்கத்தின் கவர்னர் நியமனம் JKN பழனி அவர்கள் 200 பேருக்கு மதிய உணவு ,முக கவசங்கள்,குடிநீர் பாட்டில்களை DSP சரவணன்,இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் ,செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வழங்கினார்.உடன் ரோட்டரி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி.சங்கத்தின் தலைவர் பாபு,தலைவர் தேர்வு ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலர் உள்ளனர்.